
அனைவருக்கும் வணக்கம்!
தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் 200+ தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால், வேலை நாடுநர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
📌 முன்பதிவுக்கு (Pre-Registration) Google Form Link:
🔗 முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
📍 நிகழ்வு நடைபெறும் இடம்:
வ.உ.சி கலைக் கல்லூரி, தூத்துக்குடி
🔹 முக்கிய தகவல்கள்:
- 📅 தேதி: 22.02.2025
- 🏢 நிறுவனம்: 200+ தனியார் துறை நிறுவனங்கள்
- 💼 பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில்
உதவி இயக்குநர்,
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்,
தூத்துக்குடி.
Tags
Career Opportunities
Employment News
Job Fair
தனியார் துறை வேலைகள்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு முகாம் 2025